Thursday, March 13, 2008

தள்ளாடும் பங்குச்சந்தை?

இன்னும் கம்யூனிஸ்டுகள் ஆட்சி கவிழ்ப்பு குண்டுபொடவில்லை। அதற்குள் தள்ளாட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது।

இன்னும் நாளை பணவிக்கம் விகிதம் வந்தால் பங்குவணிகம் பதிவில் கூறிய உள்ளபடி சென்செக்ஸ் 14000 தொடுக்கூடும் எனத்தெரிகிறது।

1 comment:

Anonymous said...

ஆட்சி கலைப்பு பயம் மட்டுமே மார்கெட் இறக்கத்திற்கு காரணம் என்று நான் நினைக்கவில்லை.
காலையில் ஆசியா முழுவதும் உள்ள மார்கெட் நிலவரத்தை பாருங்கள்,
எல்லாம் ரெட்டில் இருந்தால் இங்கேயும் அதே தான்.
ஏனென்றால் நம் மார்கெட் அன்னிய முதலீட்டை நம்பியிருக்கிறது.

வால்பையன்

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts