Saturday, April 12, 2008

மிகப்பெரிய சந்தேகம்

இன்று விடியற்காலையில் விழித்து எழுந்தபோது மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எனது மனதில் ஏற்பட்டது.





அதை டோண்டு ராகவன் அவர்களின் கேள்வி பதில் பதிவிற்கு அனுப்பலாமா என்று யோசித்தேன். ஆனால் அவர் வார இறுதியில் பதிலிடுவார் ஆகவே தமிழ்பதிவிடும் நல்லுலகத்தினடமே கேட்டுவிடலாம் என இப்பதிவினை இடுகிறேன்.





பதில் தெரிந்தவர்கள் பின்னுட்டமிட்டு என் சந்தேகத்தை தீர்த்து வைக்கலாம் மற்றும் அறியாதவர்களும் அவற்றை படித்து அறிந்து கொள்ளட்டும் தமிழர்களின் மிக முக்கிய உணவு பொருளான இட்லி அதற்கு இப்பெயர் எப்படி ஏற்பட்டது?





இது ஒரு காரணப்பெயரகவும் தெரியவில்லை வேறு பெயரில் இருந்து மறுவியதாகவும் தெரியவில்லை. தயவுசெய்து விளக்குவீர்களாக.





பி.கு: இதற்கு இட்லிவடை பதிவரிடமிருந்து பதில் வருமா?

4 comments:

Anonymous said...

பெரிய சந்தேகம்??
பொறம்போக்கு சந்தேகம்.

இதற்கு எல்லாம் ஒரு பதிவு.

நாமும் படிக்கிறோம்

oh! my god

Anonymous said...

நன்றி அனானி அவர்களே!

சந்தேகத்தை சந்தேகம் என்று ஒப்புகொண்டதற்கு..

முடிந்தால் பதில் அளியுங்களேன்

Anonymous said...

நல்ல கேள்விதான்...ஜேய்பி ஐயா, இராமகி ஐயா அவர்களிடம் கேட்டால் பதில் கிடைக்கலாம்.

Anonymous said...

சுந்தர்,

சும்மா ஜாலிக்கா அந்தக் கேள்விய பதிவா போட்டேன். நண்பர் ஒருவர், என்னையா ப்லாக் அழுவாச்சியா போகுதுனு சொன்னாரு, அதனால. மற்றபடி சீரியஸான கேள்வி எல்லாம் கேக்கலை. :)))))

பட் உங்க கேள்விக்கு, பதில் தெரிந்தால் வந்து சொல்கிறேன். :))

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts