tag:blogger.com,1999:blog-5796142156927628855.post1351454725704054612..comments2024-02-20T18:16:10.644+05:30Comments on கூடுதுறை: வால்பையன் மற்றும் செந்தழல் ரவி அவர்களுக்கான பதில்கள்கூடுதுறைhttp://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5796142156927628855.post-75000585022281584562008-07-16T23:44:00.000+05:302008-07-16T23:44:00.000+05:30This comment has been removed by a blog administrator.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-66907207882727767962008-07-16T14:27:00.000+05:302008-07-16T14:27:00.000+05:30RAVI... DOWN DOWN...RAVI... DOWN DOWN...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-35321011750173735882008-07-16T14:19:00.000+05:302008-07-16T14:19:00.000+05:30SUPER ANNA....KEEP IT UPSUPER ANNA....<BR/><BR/>KEEP IT UPAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-81338056238328130742008-07-15T20:32:00.000+05:302008-07-15T20:32:00.000+05:30ஓஹோ! சரி சரி ரவியண்ணா ஒரு முடிவோடுதான் இருக்கிறார்...ஓஹோ! சரி சரி ரவியண்ணா ஒரு முடிவோடுதான் இருக்கிறார் எனத்தெரிகிறது...கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-13222483057716553792008-07-15T20:23:00.000+05:302008-07-15T20:23:00.000+05:30ம்ஹும் இல்லை இல்லை...அவர் யூ.எஸ்ஸை சேர்ந்தவர்...இர...ம்ஹும் இல்லை இல்லை...<BR/><BR/>அவர் யூ.எஸ்ஸை சேர்ந்தவர்...<BR/><BR/>இருப்பது பவானி முக்கூடல் மூனாவது சந்து :)))))))))) LOLAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-11862998716695530632008-07-15T20:02:00.000+05:302008-07-15T20:02:00.000+05:30ரவி அண்ணா!நேற்றைய உங்கள் பதிவிலேயே ஏற்கனவே குழம்பி...ரவி அண்ணா!<BR/><BR/>நேற்றைய உங்கள் பதிவிலேயே ஏற்கனவே குழம்பிபோய்த்தான் உள்ளேன்...<BR/><BR/>//அட உங்க ஊருதாங்க அவரு !!!//<BR/><BR/>இதுவேறு குழப்புகிறீர்களே? அவர் என்ன பவானி முக்கூடல் சேர்ந்தவரா? இருப்பதுதான் US ஆ?கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-21591051476052773402008-07-15T19:58:00.000+05:302008-07-15T19:58:00.000+05:30///ila நீங்க எந்த ஊர்?///அட உங்க ஊருதாங்க அவரு !!!...///ila நீங்க எந்த ஊர்?///<BR/><BR/>அட உங்க ஊருதாங்க அவரு !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-86346280208408680682008-07-15T18:28:00.000+05:302008-07-15T18:28:00.000+05:30//நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஜாதகம் ஏதுமில்லை....//நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஜாதகம் ஏதுமில்லை. ஜாதகத்தையே நினைத்திருந்தால் துன்பம் என்றுமுண்டு.//<BR/><BR/>அதற்கும் ஜாதக அமைப்பு இருந்தால் நினைத்து அப்படியே நடக்கும்.<BR/><BR/>அவ் அமைப்பு இல்லையெனில் இலவு காத்தகிளி தான் ஜிம்ஷா.<BR/><BR/>கயல்விழி அக்காவின் பின்னுட்டத்தை படித்துபாருங்கள்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-1034362402262221572008-07-15T14:48:00.000+05:302008-07-15T14:48:00.000+05:30///வால்பையன்... //நாளைக்கு மழை வருமா?இது பொது கேள்...///வால்பையன்... //நாளைக்கு மழை வருமா?<BR/>இது பொது கேள்வியா இல்லை ஜோதிடத்தில் பதிலளிக்க முடியுமா//<BR/><BR/>பொதுக்கேள்விதான்...///<BR/><BR/><BR/><BR/>நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஜாதகம் ஏதுமில்லை. ஜாதகத்தையே நினைத்திருந்தால் துன்பம் என்றுமுண்டு.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-22093762100021318272008-07-15T11:54:00.000+05:302008-07-15T11:54:00.000+05:30வால்பையன்... //நாளைக்கு மழை வருமா?இது பொது கேள்விய...வால்பையன்... //நாளைக்கு மழை வருமா?<BR/>இது பொது கேள்வியா இல்லை ஜோதிடத்தில் பதிலளிக்க முடியுமா//<BR/><BR/>பொதுக்கேள்விதான்...<BR/><BR/>இதற்கு பதில் சொல்லுங்கள் நாளை குருட் ஆயில் விலை இறங்குமா? தங்கம் விலை எவ்வளவு ஏறும்?<BR/><BR/>இதற்கு கம்மாடடிட்டி வணிகத்தில் இருப்பவரால் எவ்வளவு பதில் சொல்ல இயலும்...? அதைப்போலத்தான்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-30431939762404140792008-07-15T11:29:00.000+05:302008-07-15T11:29:00.000+05:30//வால்பையன்..சாவை பற்றி எழுத ஒருவன் ஏற்கனவே செத்தி...//வால்பையன்..சாவை பற்றி எழுத ஒருவன் ஏற்கனவே செத்திருக்க வேண்டும் என அவசியமில்லை<BR/>அடிப்படை அறிவே போதும். ஜோதிடத்தை பொறுத்தவரை அது எனக்கு இருக்கிறது//<BR/><BR/>செத்திருக்க அவசியமில்லை ஆனால் இழவு வீட்டிற்கு போயவது இருக்கவேண்டும் அங்கு கூட செல்லாதவர்களைப் போல் பேசக்கூடாது.<BR/><BR/>உங்களுக்கு ஜோதிட அடிப்படை தெரியவில்லை என நான் கூறுகிறேன்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-40922675655656559962008-07-15T11:16:00.000+05:302008-07-15T11:16:00.000+05:30//இந்த இடத்தில் ஜோதிடத்தின் கிளைகளை டுபாக்கூர் என்...//இந்த இடத்தில் ஜோதிடத்தின் கிளைகளை டுபாக்கூர் என்று நீங்களே ஒத்து கொண்டுள்ளீர்கள//<BR/><BR/>சூதாட்டம், குதிரைரேஸ், லாட்டரி சீட்டு ஆகியவகள் பங்கு வணிகத்தின் கிளைகள் ஆகுமா?கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-45442536508991715712008-07-15T11:11:00.000+05:302008-07-15T11:11:00.000+05:30//நம்மூருங்களா நீங்க?//ila நீங்க எந்த ஊர்?//நம்மூருங்களா நீங்க?//<BR/><BR/>ila நீங்க எந்த ஊர்?கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-6041592951184499272008-07-15T00:40:00.000+05:302008-07-15T00:40:00.000+05:30நம்மூருங்களா நீங்க?நம்மூருங்களா நீங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-88764848265971727362008-07-14T23:51:00.000+05:302008-07-14T23:51:00.000+05:30//எப்படி என் வகுப்பை கேள்வி கேக்கப்போச்சு" என்று க...//எப்படி என் வகுப்பை கேள்வி கேக்கப்போச்சு" என்று கம்பை எடுத்து சுற்றினாரே தவிர, சரியான விளக்கத்தை எடுத்து வைக்கவில்லை என்பதே என் கருத்து...//<BR/><BR/>நம் ஊர்பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கல் தூங்குபவர்களை எழுப்பிவிட்டு விடலாம்...<BR/><BR/>ஆனால் தூங்குபவர்களை போல் நடிப்பவர்களை எக்காலத்திலும் எழுப்ப முடியாதுகூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-66869732326815570722008-07-14T23:48:00.001+05:302008-07-14T23:48:00.001+05:30வால்பையனுக்கு நாளை பதில்வால்பையனுக்கு நாளை பதில்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-26102399783725399492008-07-14T23:48:00.000+05:302008-07-14T23:48:00.000+05:30ஐயோ, அனானியே நீங்கள் கூறுவது யாரை என்று தெரியவில்ல...ஐயோ, அனானியே நீங்கள் கூறுவது யாரை என்று தெரியவில்லை நானும் அவர்களை அறியா தலைமுறைதான்...<BR/><BR/>இந்த விசயத்தினை இத்தோடு விட்டு விடுங்கள்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-73571046881780177592008-07-14T23:44:00.000+05:302008-07-14T23:44:00.000+05:30//ஆனால் கண்ணதாசனை அறியாத ஒரு தலைமுறை இப்போது வந்து...//ஆனால் கண்ணதாசனை அறியாத ஒரு தலைமுறை இப்போது வந்துவிடவில்லையா என்ன ?//<BR/><BR/>போலியையும் அவனுக்கு கோஸ்ட் ரைட்டராக இருந்து அடுத்தவரின் குடும்ப பெண்களை திட்டியவர்களை அறியாத ஒரு தலைமுறை இப்போது தமிழ்மணத்தில் இருப்பதால் போலி இல்லை என்று ஆகி விடுமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-11804943520198394972008-07-14T23:42:00.001+05:302008-07-14T23:42:00.001+05:30//எந்த விதத்தில் தவறு என கூறுவதில்லை...அவர்கள் சொல...//எந்த விதத்தில் தவறு என கூறுவதில்லை...அவர்கள் சொல்வதெல்லாம்... கிளி ஜோதிடம், மரத்தடி ஜோதிடர், வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், என்பவைகளைத்தான் குறிப்பிடுகிறார்கள்...//<BR/><BR/>அப்படித்தானே கூற முடியும். ஜோதிடத்தை குறை கூற முடியாததால் அவைகளை கூறுகிறார்கள்.<BR/><BR/>ஒருவரை நேரடியாக தாக்க முடியாமல் அவரின் குடும்பத்தினரை அர்ச்சிக்கும் , அவரது குடும்ப பெண்களை பற்றி எழுதியவர் யார் என்று மறந்து விட்டதா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-56950679904266386992008-07-14T23:42:00.000+05:302008-07-14T23:42:00.000+05:30//இந்து இஸம் இருக்கும்வரை சோதிட இஸமும் இருக்கும் எ...//இந்து இஸம் இருக்கும்வரை சோதிட இஸமும் இருக்கும் என்றுதான் தோன்றுக்கிறது....காலச்சக்கரம் உருண்டோடும்போது, அபத்தங்களும் அனர்த்தங்களும், அலையில் அடித்துச்செல்லும் துரும்பைப்போல காணாமல் போய்விடும்...//<BR/><BR/>நீங்கள் சொல்லும் இரண்டும்தான் சுமார் 2000 முதல் 5000 வரை இருந்துவருவதாக உலகில் சொல்கின்றனர்<BR/><BR/>//ஆனால் கண்ணதாசனை அறியாத ஒரு தலைமுறை இப்போது வந்துவிடவில்லையா என்ன ?//<BR/><BR/>கவிஞர்களும் பாடகர்களும் எக்காலத்திலும் அழிவதில்லை<BR/><BR/>ஆனால் நாத்திகம் பேசி வருபவர்கள் இருந்த இடம் தெரியமால் போய்வருகின்றனர்...<BR/><BR/>இன்றைய தலைமுறையினரிடம் சென்று அண்ணா யார் என்று கேளுங்கள்? அவர்கள் சொல்வார் என் அண்ணன் பெங்களூரில் வேலை செய்கிறான் என்று அவனது அண்ணாவைக்கூறுவான்... அறிஞர் அண்ணாவை தெரியாது.... பெரியார் தாக்கம் மட்டுமே இன்னும் சிறிது காலத்திற்கு நிற்கும்...கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-74249713228181349402008-07-14T23:34:00.000+05:302008-07-14T23:34:00.000+05:30வாருங்கள் தருமி அவர்களே உங்களைத்தான் தேடிக்கொண்டிர...வாருங்கள் தருமி அவர்களே உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.. <BR/><BR/>உங்கள் விலாசத்தினை பதிவு செய்யவில்லை...<BR/>உங்களுக்கும் உண்டு...<BR/><BR/>பதில்தான்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-15584783525118403662008-07-14T23:26:00.000+05:302008-07-14T23:26:00.000+05:30//நான் அவரின் பதிவிலிருந்த்து எடுத்து தர தயாராக் இ...//நான் அவரின் பதிவிலிருந்த்து எடுத்து தர தயாராக் இருக்கிறேன்.//<BR/><BR/>நான்கூட சில கேள்விகள் கேட்டிருந்தேனென்று நினைக்கிறேன். என்னை ஒதுக்கி விட்டீர்களே :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-10344579275474963632008-07-14T23:24:00.001+05:302008-07-14T23:24:00.001+05:30//வாத்தியார் ஐயா மௌனமே ஆயுதம் என அறிவுருத்தி இருந்...//வாத்தியார் ஐயா மௌனமே ஆயுதம் என அறிவுருத்தி இருந்தாலும் பதில் அளிக்கவேண்டிய இடத்தில் மௌனமாக இருந்தல் சரியல்ல என்பதால்தான் இப்பதிவு//<BR/><BR/>தவறு என் பக்கம் கூட இருக்கலாம். புரிய வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது, உங்களின் இடைவிடாத முயற்சிக்கு பாராட்டுகள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-88925023428065305782008-07-14T23:24:00.000+05:302008-07-14T23:24:00.000+05:30//ஆனால் ஜோதிடம் சம்பந்தபட்டதாக இருக்கவேண்டும். பொத...//ஆனால் ஜோதிடம் சம்பந்தபட்டதாக இருக்கவேண்டும். பொதுக்கேள்விகளை தவிருங்கள்.//<BR/><BR/>நாளைக்கு மழை வருமா? <BR/>இது பொது கேள்வியா இல்லை ஜோதிடத்தில் பதிலளிக்க முடியுமாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5796142156927628855.post-23684102124949331412008-07-14T23:23:00.001+05:302008-07-14T23:23:00.001+05:30//ஜோதிடத்தில் ஜோதிட நாத்திகர்கள் கேட்கும் அனைத்து ...//ஜோதிடத்தில் ஜோதிட நாத்திகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அதற்கு வாத்தியார் ஐயா ஒவ்வொன்றுக்கு பதில் அளித்துள்ளார் மேலும் அளித்துவருகிறார். அதை படித்துபாருங்கள் அல்லது அதை தைரியமாக கேளுங்கள் நான் அவரின் பதிவிலிருந்த்து எடுத்து தர தயாராக் இருக்கிறேன்.// <BR/><BR/>கண்டிப்பாக படிக்கிறேன், அதே போல் கேட்கிறேன்<BR/>அவரை விட்டாலும் உங்களை விடப்போவதில்லைவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com