Thursday, August 7, 2008

அடுத்த ஒரு வாரத்திற்கு ஆண்கள் ஜாக்கிரதை.....

அடுத்த ஒரு வாரத்திற்கு ஆண்கள் ஜாக்கிரதை.....



அதுவும் குறிப்பாக வடநாட்டில் வாழும் இளைஞர்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

காரணமா? கீழே பாருங்கள்


|



|



|



|



|




|



|




|




|

 

இதுதான் காரணம் அடுத்தவாரம் ரக்சா பந்தன் வரப்போகிறது. பெண்கள் ராக்கி கட்டி சகோதரன் ஆக்கிக்கொள்வார்கள் ஜாக்கிரதை...

5 comments:

Anonymous said...

மீசை நல்லாயிருக்கு...

அதை விடக்கீழே இருக்கும் வடநாட்டுக்குட்டிகள் சூப்பர்

அறிவகம் said...

எரிக்கவும் குண்டுவீசி அழிக்கவும் தீயவர்கள் கட்டுகோப்பாக ஒன்று சேர்ந்திருக்கும்போது; மக்களை இணைத்து சேர்க்கவும் அமைதியை நிலைநாட்டவும் நல்ல வர்கள் குறைந்தபட்சம் ஓர்அணியிலாவது சேரவேண்டாமா? (when bad people are united to burn and bomb; why can`t good people atleast join together to build and end?)- மார்ட்டின் லூதர்கிங். அறிவகத்துக்கு வாங்க...

கூடுதுறை said...

அனானியே எதோ ஒண்ணு சூப்பரா இருந்தா சரிதான்...

Anonymous said...

ஹாஹா!!
நல்லவேளை இலங்கையில் இப்படி வழமை இல்லை.
தப்பித்தோம்.

ஐடியா-
சீசனுக்கு சீசன் வேடந்தாங்கல் பறவைகள் பறப்பதுபோல நீங்களும் இந்த சீசனில் வேறு எங்காவது பறக்கலாமே!!!!
இலங்கையென்றால் நா கேரண்டிங்கோ!!!
அழகான கேர்ள்ஸ் அண்ணானு சொல்றப்போ வர்ர வலிய என்னாலயும் புரிஞசுக்க முடியும். ஹிஹி

கூடுதுறை said...

//அழகான கேர்ள்ஸ் அண்ணானு சொல்றப்போ வர்ர வலிய என்னாலயும் புரிஞசுக்க முடியும். ஹிஹி//

romba kastamthan.....

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts