வால்பையன் மற்றும் செந்தழல் ரவி அவர்களுக்கான பதில்கள்
இந்த பதிவில் வால்பையன் ஒரு கடி ஜோக்கை கூறியுள்ளார் என்றால் அண்ணன் செந்தழல் ரவி அவர்கள் இந்த பதிவில் காமெடி படம் எடுத்து ரிலிஸ் செய்துள்ளார்.
இருவரின் அடிப்படை வாதமே தவறாக உள்ளது... ஜோதிடமே தவறு என்று வாதிடுகிறார்களே... எந்த விதத்தில் தவறு என கூறுவதில்லை...அவர்கள் சொல்வதெல்லாம்... கிளி ஜோதிடம், மரத்தடி ஜோதிடர், வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், என்பவைகளைத்தான் குறிப்பிடுகிறார்கள்...
இவர்களுக்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தமே இல்லை மரத்தடி ஜோதிடராவது இராசிக்கட்டங்களை வைத்துக்கொண்டு எதோ தனக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டுள்ளார்.... மற்றவர்களுக்கும் ஜோதிடத்திற்க்கும் சிறிதளவும் சம்பந்தமில்லை.
அப்படியிருக்க அவர்களை இங்கே இழுத்துவர வேண்டிய அவசியமேயில்லை.
மேலும் செந்தழல் ரவி அண்ணாவின் கேள்விக்களுக்கு வாத்தியார் ஐயா விளக்கமான பதிலே கொடுத்துவிட்டார்... மேலும் அதற்கான ஆதாரங்களையும் இந்த பதிவில் கொடுத்துள்ளார்.
ஜோதிடர்கள் கூறிடும் விதத்தில் எதேனும் தவறு ஏற்படக்கூடுமே ஒழிய ஜோதிடம் தவறே அல்ல...நான் ஏற்கனவே கூறியதான் ஒரு சில மருத்துவர்கள் மருந்தினால் நோய் குணமாக வில்லையெனில் ஒன்று மருந்து தவறாக இருக்கலாம் அல்லது கொடுத்த மருந்துவர் தவறாக இருக்கலாம்... மருத்துவம் தவறாகிவிடுமா??
யூக வணிகத்தால்தால் தான் தனது விவசாய விளைபொருள்கள் விலையேற்றம் ஏற்படுகிறது என்று கூறினால் அது தவறு என்று வால்பையன் வாதிடுகிறார் எப்படி?
அவர் அவ்வணிகத்திலேயே உள்ளார். அதில் நடக்கும் அனைத்தும் அ முதல் அக்கு (ஆய்த எழுத்துக்கு என்ன key ?) வரை அவருக்கு தெரியும் ஆனால் மற்றவர்களுக்கு 3 மாதங்கள் கழித்து வரும் விளையாத விளைபொருளை இன்றே விலை பேசி அதிகவிலைக்கு விற்றுவிடுகின்றனர் அதனால்தான் விலை ஏறிவிட்டது என்று பேசுகின்றனர்.
இதற்கு பேசுபவர்கள் எல்லாம் யூகவணிகத்தை கற்றுக்கொண்டால் தான் அவர்களுக்கு புரியும். ஆனால் எல்லாரும் கற்றுக்கொள்ள முடியுமா? அது முடியாது
அதற்கு பதிலாக வால்பையன் போன்ற வல்லுனர்களிடம் ஆலோசித்து தெரிந்து கொள்ளலாம்... அதைச்செய்யாமல் யூகவணிகமே தவறு என்று கூறுவதைப் போலத்தான் உள்ளது நீங்கள் கூறிடும் ஜோதிடம் தவறு என்பதும்...
யூகவணிகம் சரி என எப்படி வல்லுனர் வால்பையன் கூறுகிறாரோ அதைப்போலத்தான் ஜோதிடத்தில் வல்லுனராக உள்ள வாத்தியார் ஐயா பதிவிடுகிறார். அதை நானும் உண்மைதமிழன் அண்ணாவும் ஆமோதிக்கிறோம்
அதற்காக நானும் உ.த அவர்களும் ஜோதிட வல்லுனர்கள் என சொல்லவரவில்லை... நாமிருவரும் எமது அனுபவத்தால் அதனை நன்கு உணர்ந்தவர்கள்.
பின்னுட்டத்தில் உள்ள ஆறுதல் வார்த்தைகளை வைத்து கிண்டலடிக்கவேண்டியது இல்லை. உலகில் கஷ்டம் இல்லாதவர்கள் ஒருவரைச் சொல்லுங்கள் பார்போம்? யாருமே கிடையாது அனைவருக்கும் கஷ்டம் உண்டுதான். ஒவ்வோருவருக்குமே அவரவர் கஷ்டம் பெரியதுதான். அதை எப்படி தன்னம்பிக்கையோடு சமாளிக்கிறோம் என்பது அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஜோதிடத்தில் ஜோதிட நாத்திகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அதற்கு வாத்தியார் ஐயா ஒவ்வொன்றுக்கு பதில் அளித்துள்ளார் மேலும் அளித்துவருகிறார். அதை படித்துபாருங்கள் அல்லது அதை தைரியமாக கேளுங்கள் நான் அவரின் பதிவிலிருந்த்து எடுத்து தர தயாராக் இருக்கிறேன்.
ஆனால் ஜோதிடம் சம்பந்தபட்டதாக இருக்கவேண்டும். பொதுக்கேள்விகளை தவிருங்கள்.
வாத்தியார் ஐயா மௌனமே ஆயுதம் என அறிவுருத்தி இருந்தாலும் பதில் அளிக்கவேண்டிய இடத்தில் மௌனமாக இருந்தல் சரியல்ல என்பதால்தான் இப்பதிவு
இந்த பதிவில் வால்பையன் ஒரு கடி ஜோக்கை கூறியுள்ளார் என்றால் அண்ணன் செந்தழல் ரவி அவர்கள் இந்த பதிவில் காமெடி படம் எடுத்து ரிலிஸ் செய்துள்ளார்.
இருவரின் அடிப்படை வாதமே தவறாக உள்ளது... ஜோதிடமே தவறு என்று வாதிடுகிறார்களே... எந்த விதத்தில் தவறு என கூறுவதில்லை...அவர்கள் சொல்வதெல்லாம்... கிளி ஜோதிடம், மரத்தடி ஜோதிடர், வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், என்பவைகளைத்தான் குறிப்பிடுகிறார்கள்...
இவர்களுக்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தமே இல்லை மரத்தடி ஜோதிடராவது இராசிக்கட்டங்களை வைத்துக்கொண்டு எதோ தனக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டுள்ளார்.... மற்றவர்களுக்கும் ஜோதிடத்திற்க்கும் சிறிதளவும் சம்பந்தமில்லை.
அப்படியிருக்க அவர்களை இங்கே இழுத்துவர வேண்டிய அவசியமேயில்லை.
மேலும் செந்தழல் ரவி அண்ணாவின் கேள்விக்களுக்கு வாத்தியார் ஐயா விளக்கமான பதிலே கொடுத்துவிட்டார்... மேலும் அதற்கான ஆதாரங்களையும் இந்த பதிவில் கொடுத்துள்ளார்.
ஜோதிடர்கள் கூறிடும் விதத்தில் எதேனும் தவறு ஏற்படக்கூடுமே ஒழிய ஜோதிடம் தவறே அல்ல...நான் ஏற்கனவே கூறியதான் ஒரு சில மருத்துவர்கள் மருந்தினால் நோய் குணமாக வில்லையெனில் ஒன்று மருந்து தவறாக இருக்கலாம் அல்லது கொடுத்த மருந்துவர் தவறாக இருக்கலாம்... மருத்துவம் தவறாகிவிடுமா??
யூக வணிகத்தால்தால் தான் தனது விவசாய விளைபொருள்கள் விலையேற்றம் ஏற்படுகிறது என்று கூறினால் அது தவறு என்று வால்பையன் வாதிடுகிறார் எப்படி?
அவர் அவ்வணிகத்திலேயே உள்ளார். அதில் நடக்கும் அனைத்தும் அ முதல் அக்கு (ஆய்த எழுத்துக்கு என்ன key ?) வரை அவருக்கு தெரியும் ஆனால் மற்றவர்களுக்கு 3 மாதங்கள் கழித்து வரும் விளையாத விளைபொருளை இன்றே விலை பேசி அதிகவிலைக்கு விற்றுவிடுகின்றனர் அதனால்தான் விலை ஏறிவிட்டது என்று பேசுகின்றனர்.
இதற்கு பேசுபவர்கள் எல்லாம் யூகவணிகத்தை கற்றுக்கொண்டால் தான் அவர்களுக்கு புரியும். ஆனால் எல்லாரும் கற்றுக்கொள்ள முடியுமா? அது முடியாது
அதற்கு பதிலாக வால்பையன் போன்ற வல்லுனர்களிடம் ஆலோசித்து தெரிந்து கொள்ளலாம்... அதைச்செய்யாமல் யூகவணிகமே தவறு என்று கூறுவதைப் போலத்தான் உள்ளது நீங்கள் கூறிடும் ஜோதிடம் தவறு என்பதும்...
யூகவணிகம் சரி என எப்படி வல்லுனர் வால்பையன் கூறுகிறாரோ அதைப்போலத்தான் ஜோதிடத்தில் வல்லுனராக உள்ள வாத்தியார் ஐயா பதிவிடுகிறார். அதை நானும் உண்மைதமிழன் அண்ணாவும் ஆமோதிக்கிறோம்
அதற்காக நானும் உ.த அவர்களும் ஜோதிட வல்லுனர்கள் என சொல்லவரவில்லை... நாமிருவரும் எமது அனுபவத்தால் அதனை நன்கு உணர்ந்தவர்கள்.
பின்னுட்டத்தில் உள்ள ஆறுதல் வார்த்தைகளை வைத்து கிண்டலடிக்கவேண்டியது இல்லை. உலகில் கஷ்டம் இல்லாதவர்கள் ஒருவரைச் சொல்லுங்கள் பார்போம்? யாருமே கிடையாது அனைவருக்கும் கஷ்டம் உண்டுதான். ஒவ்வோருவருக்குமே அவரவர் கஷ்டம் பெரியதுதான். அதை எப்படி தன்னம்பிக்கையோடு சமாளிக்கிறோம் என்பது அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஜோதிடத்தில் ஜோதிட நாத்திகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அதற்கு வாத்தியார் ஐயா ஒவ்வொன்றுக்கு பதில் அளித்துள்ளார் மேலும் அளித்துவருகிறார். அதை படித்துபாருங்கள் அல்லது அதை தைரியமாக கேளுங்கள் நான் அவரின் பதிவிலிருந்த்து எடுத்து தர தயாராக் இருக்கிறேன்.
ஆனால் ஜோதிடம் சம்பந்தபட்டதாக இருக்கவேண்டும். பொதுக்கேள்விகளை தவிருங்கள்.
வாத்தியார் ஐயா மௌனமே ஆயுதம் என அறிவுருத்தி இருந்தாலும் பதில் அளிக்கவேண்டிய இடத்தில் மௌனமாக இருந்தல் சரியல்ல என்பதால்தான் இப்பதிவு